Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 146p.; 22 cm. |
Product Weight | 210 gms. |
Shipping Charges(USD) |
Collection of Poems = கவிதைகள் மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். மின்னுவதைச் சிலபோது மறந்துவிடும் விண்மீன்,அவர்! ஒளிக்கீற்றைத் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்ட கார்காலக் கதிரவன் அவர் அடிக்கடி பூக்காது அரிதாய்ப் பூக்கும் குறிஞ்சிப் பூவும் அவர்! இதோ உங்கள் முன் தேடித் தொகுத்துக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இப் பாமலர்களில் பெரும்பான்மையானவை, இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் பூத்தவை. இன்றும் ‘என்றும் புலராது, யாணர்நாட் செல்லுகினும், நின்று புலர்ந்து, தேன்பிலிற்றும் நீர்மையவை’ பலவுள.