Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 552 p. ; 22 cm. |
Product Weight | 770 gms. |
Shipping Charges(USD) |
Literature சங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று. சேரநாடு முழுமையும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது. இச்சீரிய முறையில் பேராசிரியர் ஔவை. க. துரைசாமிப் பிள்ளையவர்கள். சேரநாடு முழுமையும் சுற்றித் தொண்டி,வஞ்சி முதலிய வரலாற்றுப்புகழ் படைத்த இடங்களைக் கண்டறிந்தும்; மலைகள், ஆறுகள் முதலியவற்றின் பண்டைப் பெயர்கள் இன்னவை, இக்காலப் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந்நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும்.