கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் = Kalittokai Kāṭṭum Vālviyal Cintaṇaikaḷ

Author :  மு. ஏழுமலை = Mu. ēlumalai

Product Details

Country
India
Publisher
Kāvyā, Ceṇṇai
ISBN 9789386576651
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info Xvi,221p.;22cm.
Product Weight 340 gms.
Shipping Charges(USD)

Product Description

Literature உலகில் தோன்றிய, தோற்றுவித்த எறும்பு முதல் யானை ஈறாகிய அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்பும். அதிலும் மனித உயிர் ஏனைய உயிரினங்களைக் காட்டிலும் அதிகமாகவே விரும்பும் ஏன் என்றால் ஆடு, மாடுகளுக்கு மனம் கிடையாது மானமும் கிடையாது, மனிதர்களுக்கு மனம் உண்டு.மானமும் உண்டு. இதை எண்ணிய முனைர். மு. ஏழுமலை அவர்கள் தம் ஆய்வில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையைத் தெரிவு செய்து பண்டைய கால மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் எவ்வாறு இருந்தது என்பதனை இந்நூலில் விளக்கியுள்ளார்.

Product added to Cart
Copied