அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா = Aṇpup Paṇikku ōr Aṇṇai Terēcā

Author :  கே.பி.நீலமணி = Kē. Pi. Nīlamaṇi

Product Details

Country
India
Publisher
Tamil Valarcci Iyakkam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 88 p.; 22 cm.
Product Weight 180 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography அன்னிய நாடான அல்பேனியாவில் பிறந்து இந்தியா வந்து இந்தியா மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர். அப்படிப்பட்டஅன்னையுள்ளம், அன்பு உள்ளம், தூயவுள்ளம் கொண்ட ஒருவரைப் பாரதம் உலகுக்கு அடையாளம் காட்டியது. சாதி, சமய பேதமின்றி எந்தத் துயரத்தையும் தூக்கி யெறிந்துவிட்டு அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து செய்து அமைதியின் தூதுவரானார்.அவருடைய பணியைப் பாராட்டி இந்தியா அவருகக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அந்த அன்புத் தாயின் வாழ்க்கை அனைவர்ககும் பாடமாக உள்ளது.அவர் பெருமையை வெளிப்படுத்துவதே "அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா" என்னும் இந்த நூலாகும்.

Product added to Cart
Copied