கண்ணன் வருவான் - பாகம் 2 = Kaṇṇaṇ Varuvāṇ - Pākam

Author :  இந்திரா சௌந்தர்ராஜன் = Intirā Cauntarrājaṇ

Product Details

Country
India
Publisher
திருமகள் நிலையம், சென்னை = Tirumakaḷ Nilaiyam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 312p.; 22 cm.
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. மகாபாரதப் போரில் கண்ணனின் உபதேசம் கேட்டு அர்ச்சுனன் கர்ணனின்மீது அம்பு எய்தான்; தர்மத்தை நிலைநாட்டினான். ஏன் கண்ணன் மீண்டும் வருகிறார்? இவர் வருகையால் நிகழப்போவது என்ன? இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.

Product added to Cart
Copied