மனிதன் நினைப்பது ஒன்று...= Maṇitaṇ Niṇaippatu Oṇru...

Author :  அசோக் யெசுரன் மாசிலாமணி = Acōk Yecuraṇ Mācilāmaṇi

Product Details

Country
India
Publisher
மாசி பப்ளிகேஷன்ஸ், சென்னை = Māci Papḷikēśaṇs, Ceṇṇai
ISBN 9789354574337
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 149p.; 22 cm.
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel ஓர் எழுபது அகவையுடைய பட்டறிவாளரின் எழுத்தாக்க முயற்சி இது. அகவை முதிர்ந்த காலத்தில் இந்தக் குமுகத்திற்கு ஏதேனும் பயனுள்ள வகையில் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தின்-ஆசையின் விளைவாக எழுதப்பட்ட புதினம் இது. ஆசைப்படு-முயற்சி செய்-பயிற்சி எடு-உழைப்பைக் கொடு, எண்ணியதை அடையலாம் என்பர். இதைத்தான் திருவள்ளுவர், எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணி யராகப் பெறின் என்று கூறுகிறார்.

Product added to Cart
Copied