அணையா அடுப்பு : அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி = Aṇaiyā Aṭuppu : Aruṭperuñjōti Aruṭperuñjōti Taṇipperunkaruṇai Aruṭperuñjōti

Author :  யுவகிருஷ்ணா = Yuvakiruśṇā

Product Details

Country
India
Publisher
சூரியன் பதிப்பகம், சென்னை = Cūriyaṇ Patippakam, Chennai
ISBN 9788195167906
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 160p.; 22 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

Poems அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உயிர்க்கொடை ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்று திருமந்திரம் சொல்கிறது.அன்னதானத்துக்கான வரையறையாகவே இது குறிப்பிடப்படுகிறது.யார், எவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் செய்யப்பட வேண்டிய தானம் என்று அன்ன தானத்தை திருமந்திரம் நமக்கு வலியுறுத்துகிறது. ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையும் அன்னதானத்தின் பெருமையைப் போற்றுகிறது.அன்னக் கொடை என்பது உயிர்க் கொடை என்பதில் எவருக்கும் இருவேறு கருத்து இருக்க வேண்டிய தேவை இல்லை.

Product added to Cart
Copied