image description
# 841908
USD 5.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

ஸ்டான் சாமி ஒரு நிறுவனப் படுகொலை (நெருக்கடி நிலை உலகம் தொகுதி-4) = Sṭāṇ Cāmi Oru Niruvaṇap Paṭukolai (Nerukkaṭi Nilai Ulakam Tokuti-4)

Author :  அ. மார்க்ஸ் = A. Marx

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம், சென்னை = Eluttu Piracuram, Ceṇṇai
ISBN 9789393882134
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 79p.; ills. 23 cm.
Product Weight 150 gms.
Shipping Charges(USD)

Product Description

அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள் மத்தியில் சாவதுதான். அதை அவர் வெளிப்படையாகச் சொன்னார். கெஞ்சினார். வெளிப்படையாகக் கார்பொரேட்களின் நலன் காக்கும் அரசும், அவர்களின் கைப்பவைகளாகிப் போன சிறப்பு நீதிமன்றங்களும், அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கொடுஞ் சட்டங்களும் அவரின் கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தன. கோரிக்கை நிறைவேறாமலேயே அவர் செத்துப் போனார்.

Product added to Cart
Copied