image description
# 843607
USD 10.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்) = Cantirakāntā (Tuppariyum Nāval)

Author :  கே.ஆர். ரங்கராஜூ = Kē.ār. Rankarājū

Product Details

Country
India
Publisher
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை = Srīceṇpakā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 208p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

Detective Fiction ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. இவர் ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். தமிழ் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல புகழ்பெற்ற துப்பறியும் புதினங்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் 1875 இல் பிறந்தார். 1908 முதல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன், இவர் உருவாக்கிய புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம். சவுக்கடி சந்திரகாந்தா எனும் புரட்சிப்பெண் பாத்திரத்தையும் உருவாக்கினார். இவரது புதினங்களில் கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் காணக் கிடைக்கின்றன.

Product added to Cart
Copied