image description
# 843614
USD 16.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும் = Va.U.Ci.Yiṇ Vālkkai Varalārum Ilakkiyap Paṇikaḷum

Author :  அ. சங்கரவள்ளி நாயகம் = A. Cankaravaḷḷi Nāyakam

Product Details

Country
India
Publisher
மலர் புக்ஸ், சென்னை = Malar Puks, Ceṇṇai
ISBN 9789391947125
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 314p.; 22 cm.
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

Product added to Cart
Copied